சனி, 1 மே, 2010

வலைப் பூ சமூகத்துக்கு வணக்கம்

என்னை இந்த மண்ணில் பெற்றெடுத்த அம்மாவிற்கும் அப்பாவிற்கும் என் சிரம் தாழ்த்தி அவர்களின் காலை தொட்டு வணங்கி எனது இந்த புதிய உறவு பாலத்தை தொடங்குகின்றேன். இந்த இனிய நேரத்தில் என் வாழ் நாளில் எப்போதும் துணை நிற்கும் சொந்தங்களையும் அன்பு நண்பர்களையும் இங்கு நினைவு கூறுகிறேன் உழைப்பாளர் தினமும் என் இனிய நண்பனின் பிறந்த நாளான இன்று உங்களை முதன் முதலாய் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன் .
இன்னிக்கி இது போதும் "பட்டாச " சீக்கிரமா கொளுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக