விரித்த விழி மூடவில்லை,
உள்ளிழுத்த ஆவி வெளிவரவில்லை,
மயிர் கால்கள் குத்திட்டு நிற்க,
'சிலையாய்' நின்றேன்
கடவுள் என் முன்னே நிற்கிறார்.
********
தினமும் வேண்டுவேன் கடவுளை,
கடவுளே இதை கொடு, அதை கொடு,
உடனே கொடு, சீக்கிரம் கொடு,
இத்தனை நாட்களுக்குள் கொடு,
இத்தனை மாதங்களுக்குள் கொடு,
கொடு, கொடு, கொடு.
கடவுள் 'கேட்டார்'
சரி கேட்டதையெல்லாம் தருகிறேன்
அத்துடன் நீ திருப்தி கொள்வாயா?
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 22 ஜூன், 2010
வியாழன், 10 ஜூன், 2010
பிரார்த்தனையால் வேண்டியதெல்லாம் கிடைத்திடும்
பிரார்த்தனை
பிரார்த்தனையால்
வேண்டியதெல்லாம் கிடைத்திடும்
இறைவனை தொழுதால்,
வேறென்ன வேண்டும் உனக்கு.
நான் இந்த மதம்,
அந்த மதத்து கடவுள், கடவுள் கிடையாது என்றால் எப்படி.
எனக்கு என் தாயை தெரியும்,
உனக்கு உன் தாயை தெரியும், ஆனால்
என் தாய் மட்டும் தான் உயரந்தவள் என்றால் எப்படி
எல்லா தாயும் தன் தாய் போல் ஆகுமா.
ஆனால் தாயுள்ளம் தாயுள்ளம் தான்,
வேறொரு குழந்தை அழுதாலும்
அவள் உள்ளம் உருகிடும்.
வாழ்க்கையில் உனக்கு என்ன வேண்டும் என பட்டியலிடு,
அதை கடவுள் முன் வை நீ கேட்டதெல்லாம் கிடைத்திடும்.
இது என்ன வியாபாரமா வேண்டியதை கடவுள் நமக்கு தர.
இது ஒரு பந்தம்,
பக்தனுக்கும் கடவுளுக்கும்.
நீ எப்படி சூன்யத்திலிருந்து உருவாகி மீண்டும்
சூன்யமாய் மறைவதை நம்புவாய் அல்லவா.
அப்படித்தானே இதையும் நம்பவேண்டும்.
வாழ்க்கை சிறியது, நம்பிக்கை பெரியது.
நம்பிக்கையில் தான் உலகம் சுழல்கிறது.
வாழ்ந்து தான் பார்ப்போம் நம்பிக்கையான பிரார்த்தனையுடன்.
பிரார்த்தனையால்
வேண்டியதெல்லாம் கிடைத்திடும்
இறைவனை தொழுதால்,
வேறென்ன வேண்டும் உனக்கு.
நான் இந்த மதம்,
அந்த மதத்து கடவுள், கடவுள் கிடையாது என்றால் எப்படி.
எனக்கு என் தாயை தெரியும்,
உனக்கு உன் தாயை தெரியும், ஆனால்
என் தாய் மட்டும் தான் உயரந்தவள் என்றால் எப்படி
எல்லா தாயும் தன் தாய் போல் ஆகுமா.
ஆனால் தாயுள்ளம் தாயுள்ளம் தான்,
வேறொரு குழந்தை அழுதாலும்
அவள் உள்ளம் உருகிடும்.
வாழ்க்கையில் உனக்கு என்ன வேண்டும் என பட்டியலிடு,
அதை கடவுள் முன் வை நீ கேட்டதெல்லாம் கிடைத்திடும்.
இது என்ன வியாபாரமா வேண்டியதை கடவுள் நமக்கு தர.
இது ஒரு பந்தம்,
பக்தனுக்கும் கடவுளுக்கும்.
நீ எப்படி சூன்யத்திலிருந்து உருவாகி மீண்டும்
சூன்யமாய் மறைவதை நம்புவாய் அல்லவா.
அப்படித்தானே இதையும் நம்பவேண்டும்.
வாழ்க்கை சிறியது, நம்பிக்கை பெரியது.
நம்பிக்கையில் தான் உலகம் சுழல்கிறது.
வாழ்ந்து தான் பார்ப்போம் நம்பிக்கையான பிரார்த்தனையுடன்.
ஞாயிறு, 6 ஜூன், 2010
கண்'நீர்' ரத்தம்
கண்'நீர்' ரத்தம்
உதட்டிலே முகமுடி சிரிப்பு
கண்களிலே பூட்டிய நெருப்பு
இது சமூகம் தனை எதிர்கொள்ள.
உள்ளத்திலே காயம் பட்டது
அது உனக்கு தெரிய நியாயம் இல்லை.
உனக்கு கண்களும் இல்லை, இதயமும் இல்லை.
ரத்தம் வழிந்ததே என் கண்களில்,
அதை வெறும் கண்'நீர்' என்று நினைத்தாயோ.
வார்த்தை அம்பு எய்ததால் வந்த காயம் மாறும்
******
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
